எம்மை பித்துப் பிடிக்க வைத்து
புத்தன்
இரத்தம் குடித்த நாள்
புத்தன்
இரத்தம் குடித்த நாள்
மண்ணுக்குள் இன்னும் மக்கிப் போகாத உறவுகளின்
மரண ஓலம்
மானமுள்ள தமிழனின்
மனதில் இன்னும் எரிந்துகொண்டிருக்கும்.
மரண ஓலம்
மானமுள்ள தமிழனின்
மனதில் இன்னும் எரிந்துகொண்டிருக்கும்.
