Thursday, May 18, 2017

8ம் ஆண்டு நினைவு நாள் .- 2017

எம்மை பித்துப் பிடிக்க வைத்து 
புத்தன் 
இரத்தம் குடித்த நாள்
மண்ணுக்குள் இன்னும் மக்கிப் போகாத உறவுகளின்
மரண ஓலம் 
மானமுள்ள தமிழனின் 
மனதில் இன்னும் எரிந்துகொண்டிருக்கும்.

No comments:

Post a Comment