ஈன்றபொழுதினில்
தோன்றியிருக்ககூடும்
என் அன்னைக்கு ..
கண்ணீரை மறைக்கும்
காலம் வரும் மகளுக்கென்று
யாரும் அறியாமலே
வைத்து விட்டாள் எனக்கொரு
பெயர்
"கயல்விழி"
தோன்றியிருக்ககூடும்
என் அன்னைக்கு ..
கண்ணீரை மறைக்கும்
காலம் வரும் மகளுக்கென்று
யாரும் அறியாமலே
வைத்து விட்டாள் எனக்கொரு
பெயர்
"கயல்விழி"
No comments:
Post a Comment