தாயாய் சுமக்கும்
தாரமானவளே
தா
எனக்கும் தாயாகும் வரம்
என்கிறான்
தாரமானவளே
தா
எனக்கும் தாயாகும் வரம்
என்கிறான்
ஆணிடம் தாய்மைக்கான
சாத்தியம் இல்லை
என்றேன் உறுதியாக
சாத்தியம் இல்லை
என்றேன் உறுதியாக
இருக்கிறது
பெண்ணே
அந்த மூன்று நாட்கள்
பெண்ணே
அந்த மூன்று நாட்கள்
அமைதியாகிறேன்
ம்ம்ம்
பெண்மையின் வலி புரியும்
ஆணிடம் தாய்மை இருக்கும்
அது வெளிப்படும் தினமாய்
அந்த மூன்று
நாட்கள் இருக்கும்..!!!
ஆணிடம் தாய்மை இருக்கும்
அது வெளிப்படும் தினமாய்
அந்த மூன்று
நாட்கள் இருக்கும்..!!!

அருமை.
ReplyDelete