Tuesday, March 15, 2016

சா-தீ


உள்ளத்தால் உன்னை
நேசிக்கிறேன்
உயிர் மூச்சாய்
சுவாசிக்கிறேன்
ஒரு முறை உண்மை சொல்
பெண்ணே 
என்னை பிடிக்குமென்று...

என் பதிலுக்கு முன் 
உன் 
சாதியை சொல்லிவிடு

காத்துக்கொள்ள வேண்டும் 
என்
தாலியை..!

No comments:

Post a Comment