Thursday, March 17, 2016

காதல் தூது



காதல் தூதினை
கனவினில் விடுத்துச் 
சென்றுவிட்டாய்
ம்ம்ம்
உறக்கமே விழிகளை 
தழுவாத போது
பதிலென்ன நான்
உரைப்பேன்
மெளனமாய் காத்திருக்கிறேன்
மறுபடி
கனவில்
உன் வரவிற்காய் ....!

No comments:

Post a Comment