எழுத்துக்களின்
இடையே
மரணிக்க சொல்லி
புதைக்கின்றேன்
மனதை வதைக்கும்
வலிகளின்
வடுக்களை .
நிந்திக்க வேண்டாம்
நினைவுகளே
நித்தம் துடிக்கின்றேன்
உங்களால் ..!!
Thursday, March 17, 2016
காதல் தூது
காதல் தூதினை கனவினில் விடுத்துச் சென்றுவிட்டாய் ம்ம்ம் உறக்கமே விழிகளை தழுவாத போது பதிலென்ன நான் உரைப்பேன் மெளனமாய் காத்திருக்கிறேன் மறுபடி கனவில் உன் வரவிற்காய் ....!
No comments:
Post a Comment