| |||
| என்னைவிட்டு விலக | |||
| மறுக்கும் துரோகி | |||
| விட்டுச் சென்றாலும் ஒட்டிக் | |||
| கொள்(ல்)கிறான் . | |||
| எல்லோருக்கும் | |||
| என்னைப் பிடித்த போதிலும் -இவன் இருக்கும்வரை | |||
| என்னை | |||
| வெறுத்தே செல்கின்றனர் . | |||
| தொல்லையாய் | |||
| இருப்பவன் | |||
| அவனுக்கு துணையாய் இன்னொருத்தி | |||
| இருவரிடமும் | |||
| இது வரை விடுதலை கிடைக்கவில்லை | |||
| எனக்கு . | |||
| கொஞ்சம் இருங்கள் | |||
| அறிமுகப் படுத்திவிடுகிறேன் | |||
| அவர்களை | |||
| இல்லையெனில் பலி வாங்கக் கூடும் . | |||
| இதோ | |||
| இவன் தான் என் எதிரி | |||
| பெயரை | |||
| கோவம் என்று வைத்திருக்கிறான் | |||
| அவன் துணைவி இவள் | |||
| தான் | |||
| பெயரை "திமிர்" என வைத்திருக்கிறாள் | |||
| இப்போது சொல்லுங்கள் | |||
| கொலை செய்வது எப்படி ....? |
எழுத்துக்களின் இடையே மரணிக்க சொல்லி புதைக்கின்றேன் மனதை வதைக்கும் வலிகளின் வடுக்களை . நிந்திக்க வேண்டாம் நினைவுகளே நித்தம் துடிக்கின்றேன் உங்களால் ..!!
Saturday, March 25, 2017
திமிர்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment