வா
அந்த விண்மீன்
அருகில்
விடியும் வரை
ஏதேனும் கவிதை
எழுதலாம்..
அந்த விண்மீன்
அருகில்
விடியும் வரை
ஏதேனும் கவிதை
எழுதலாம்..
நீ என்னையும்
நான் உன்னையும்
நிலவோடும் ஒளியோடும்
ஒப்பிட்டு
ஏதேனும்
பொய்கள் உரைக்கலாம்.
நான் உன்னையும்
நிலவோடும் ஒளியோடும்
ஒப்பிட்டு
ஏதேனும்
பொய்கள் உரைக்கலாம்.
உனக்கு பிடித்த
என் விரல்களினதும்
எனக்கு பிடித்த
உன் மீசையினதும்
மெளன மொழியினை
அறிந்து
இணைந்து வாழ அனுமதி
அளிக்கலாம் .
என் விரல்களினதும்
எனக்கு பிடித்த
உன் மீசையினதும்
மெளன மொழியினை
அறிந்து
இணைந்து வாழ அனுமதி
அளிக்கலாம் .
வா வா இதோ இந்த இரவில்
ஏதேனும்
கிறுக்கலாம்
இது போல
கவிதை எனும் பெயரில்
💜
💜
💜
💜
💜
💜
💜
💜
💜
💜
ஏதேனும்
கிறுக்கலாம்
இது போல
கவிதை எனும் பெயரில்

No comments:
Post a Comment