Saturday, March 25, 2017

திமிர் பிடித்தவள் என 
சிலர் 
என்னை 
சீண்டும் போது
மௌனமாய் புன்னகைத்து 
செல்கிறேன்
பாவம் அவர்கள் 
இன்னும் 
பார்த்ததில்லை உன்னை ..!


No comments:

Post a Comment